மூடு

தேர்தல் 2024

Filter by:

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் ஆகியோர் இன்று (21.04.2026) திருவண்ணாமலை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் பல

தேர்தல் பணி அலுவலர்களுக்கு கணினி வழி குலுக்கல் முறை 21-04-2026

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் இன்று (21.04.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கணினி மூலம் அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி நிர்ணயம் செய்வதற்கான மூன்றாம் கட்ட சமவாய்ப்புக்குட்படுத்துதல் நடைபெற்றது.

மேலும் பல

ஆய்வுக் கூட்டம் 19-04-2026

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட திரு.ரவிகுமார் சர்பூர், இ.ஆ.ப., (திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர்), திரு.ராமகிருஷ்ணா சித்தூரி, இ.ஆ.ப., (செய்யார், வந்தவாசி) திரு.சதேந்திர சிங், இ.ஆ.ப., (போளூர், ஆரணி), ஆகியோர்கள் முன்னிலையில் இன்று (19.04.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்குப்பதிவுக்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தொடர்பு அலுவலர்களுடன் […]

மேலும் பல

மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 18/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.04.2026) திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் விவரம் பொருத்துவது தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

மேலும் பல

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 16/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.04.2026) திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பல

தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் திரு.பானு பிரகாஷ் எத்துரு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலாளர் திருமதி. அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (11.04.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைடிபெறவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த […]

மேலும் பல

வாக்குச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் இரண்டாம் சமவாய்ப்புக்குட்படுத்துதல்

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட திரு.அபிஷேக் கிருஷ்ணா, இ.ஆ.ப., (செங்கம், கலசபாக்கம்), திரு.ரவிகுமார் சர்பூர், இ.ஆ.ப., (திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர்), திரு.சதேந்திர சிங், இ.ஆ.ப., (போளூர், ஆரணி), திரு.ராமகிருஷ்ணா சித்தூரி, இ.ஆ.ப., (செய்யார், வந்தவாசி) ஆகியோர்கள் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (08.04.2026) தேர்தலில் […]

மேலும் பல

தேர்தல் பொது பார்வையாளர் தேர்தல் பணிகள் குறித்துஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட திரு.அபிஷேக் கிருஷ்ணா, இ.ஆ.ப., (செங்கம், கலசபாக்கம்), திரு.ரவிகுமார் சர்பூர், இ.ஆ.ப., (திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர்), திரு.சதேந்திர சிங், இ.ஆ.ப., (போளூர், ஆரணி), திரு.ராமகிருஷ்ணா சித்தூரி, இ.ஆ.ப., (செய்யார், வந்தவாசி) ஆகியோரும், தேர்தல் காவல் பார்வையாளர்திரு.அவ்லா ரமேஷ் ரெட்டி, இ.கா.ப., ஆகியோர்கள் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திருவண்ணாமலை […]

மேலும் பல

மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் 07-04-2026

வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (07.04.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர்&தேர்தல் பொது பார்வையாளர் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.04.2026) திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு.சதேந்திர சிங் இ.ஆ.ப., செய்யாறு மற்றும் வந்தவாசி (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு.ராமகிருஷ்ணா சிந்துாரி, இ.ஆ.ப., மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் திரு.அவுலா ரமேஷ் ரெட்டி, இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் ஆரணி தச்சூர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படடுள்ள வாக்கு எண்ணும் […]

மேலும் பல