மூடு

மாவட்ட ஆட்சித் தலைவர் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 28/04/2026
control room

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெற்றதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.04.2026) திருவண்ணாமலை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டார்.