Polling Personnel and Micro Observers Randomization 21-04-2026
Publish Date : 22/04/2026
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் இன்று (21.04.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கணினி மூலம் அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி நிர்ணயம் செய்வதற்கான மூன்றாம் கட்ட சமவாய்ப்புக்குட்படுத்துதல் நடைபெற்றது.