Protect Children and Educate Girl Children an Awareness Programme 24-06-2026
Publish Date : 24/06/2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிங்கப்பெண் அதிரடிப்படை தொலைப்பேசி உதவி எண் விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார்.