உங்களைத் தேடி உங்கள் ஊாில் ஆய்வு 12-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.08.2026) உங்களைத் தேடி உங்கள் ஊாில் திட்டத்தின் கீழ் போளுா் வட்டத்திற்குட்பட்ட காங்கேயனூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலபோதை இல்லா தமிழ்நாடு உறுதிமொழி 11-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் தலைமையில் இன்று (11.08.2026) சென்னை, மாநிலக் கல்லூாி அரங்கில் நடைபெற்ற போதை இல்லா தமிழ்நாடு போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு – Drug Free Tamilnadu – மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூாியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் கல்லூாி மாணவ, மாணவிகளுடன் நேரலையில் பாா்வையிட்டாா்.
மேலும் பலமாவட்ட ஆட்சியா் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா் 10-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.08.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக நாகப்பாடி தொழிற்நுட்ப கல்லூரி பணிமனை கட்டடத்தினை திறந்து வைத்தார்கள் 04-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று (04.08.2026) திருவண்ணாமலை மாவட்டம், நாகப்பாடி அரசு பலவகை தொழிற்நுட்ப கல்லூரி முன் கட்டமைப்பு பணிமனை கட்டடத்தினை திறந்து வைத்ததை தொடர்ந்து நாகப்பாடி அரசு பலவகை தொழிற்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு கல்லூரியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அனைத்து புதிய தொழில்நுட்பத்தினலான இயந்திரங்களை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். உடன் இந்நிகழ்ச்சியில் […]
மேலும் பலமக்கள் குறைதீர்வு நாள் 03-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இஆப., அவர்கள் இன்று (03.08.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மேலும் பலஉங்களைத் தேடி உங்கள் ஊாில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு 28-07-2026
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் (28.07.2026) உங்களைத் தேடி உங்கள் ஊாில் திட்டத்தின் கீழ் வந்தவாசி வட்டத்திற்குட்பட்ட மாம்பட்டு ஊராட்சியில் ரூ.13.75 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பண்ணை குட்டை அமைக்கும் பணியினைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு 22-07-2026
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் இன்று (21.07.2026) புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெங்கம்பட்டு நியாய விலை கடையில் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்கள்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு கூட்டம் 20-07-2026
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப., அவர்கள் தலைமையில் இன்று (20.07.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் ஆடி மாத பௌர்ணமி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு 14-07-2026
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் இன்று (14.07.2026) ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்கள்
மேலும் பலமக்கள் குறைதீா்வு நாள் 13-07-2026
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் இன்று (13.07.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பம் அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினாா்கள்.
மேலும் பல