மூடு

கிராமப்புற பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்ட பணிகளையும் தனி கவனம் செலுத்தி விரைந்து மேற்கொள்ள வேண்டுமென மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் தனி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள