மூடு

முதியோா் நலன் மற்றும் உாிமைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 17/09/2026
Sensitization.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (17.09.2026) மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் முதியோா் நலன் மற்றும் உாிமைகள் (Sensitization and Awareness Programme) குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.