மூடு

வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 28/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முடிவுற்றதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.04.2026) திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.